Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை : தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்துக்கு…

7 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.-.

சென்னை : 65 வயதுக்கு மேற்பட்ட 7 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின வழங்கினார். திமுக 2021ல் ஆட்சிக்கு வந்ததும்,…

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

டெல்லி: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு பிரதமர் மோடி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி…

இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்! சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான…

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு ‘டமால் டுமில் மழை’! வெதர்மேன் தகவல்…

சென்னை; சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு ‘டமால் டுமில் என இடி மின்னலுடன் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

பாமக கட்சியும் , மாம்பழச் சின்னமும் எங்களுக்கே சொந்தம்! சொல்கிறார் ராமதாஸ் ஆதரவாளர் அருள் எம்எல்ஏ…

சென்னை: பாமக கட்சியும், சின்னமாக இருக்கும் மாம்பழச் சின்னமும் ராமதாசுக்குத் தான் சொந்தம் என்று தெரிவித்துள்ள ராமதாஸ் ஆதரவாளரான எம்எல்ஏ அருள், அன்புமணியின் திருட்டுத்தனத்தால் எதையும் கைப்பற்ற…

போத்தீஸ் ஜவுளி மற்றும் கோல்டு நிறுவன இடங்களில் 5வது நாளாக தொடர்கிறது வருமான வரித்துறையினர் சோதனை….

சென்னை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவனம், கோல்டு ஜுவல்லரி மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் என பல இடங்களில் 5வது நாளாக வருமான…

வக்பு சட்டத்தின் சில விதிகளை தடை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு! முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: வக்பு சட்டத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது, சில விதிகளை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு…

சென்னை உள்பட பல மாவட்டங்களில் வரும் 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்ப 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளத. தென்கிழக்கு…

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார்….

காஞ்சிபுரம்: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி அன்று புதிய கட்சி தொடங்கினார். கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சத்யா, கட்சியின் பெயரை…