தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 74 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை…
சென்னை: தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் (செப்டம்பர் 16) உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாக்குச்சாவடிகளை…