Category: தமிழ் நாடு

தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 74 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை…

சென்னை: தமிழகத்தில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை 74 ஆயிரமாக அதிகரிக்க தேர்தல் ஆணையம் (செப்டம்பர் 16) உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், வாக்குச்சாவடிகளை…

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய உரங்களை உடனே வழங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுவதார், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவேண்டிய உரங்களை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு டிசம்பரில் சிறைப்பு நிரப்பும் போராட்டம்! பாட்டாளி சொந்தங்களுக்கு அன்புமணி அழைப்பு…

சென்னை: வன்னியர்க்கு 15% இட ஒதுக்கீடு கோரி டிசம்பரில் சிறைப்பு நிரப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் பாட்டாளி சொந்தங்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என…

சைவ வைணம் குறித்து சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ‘புஸ்’

சென்னை: சைவ வைணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான புஸ்ஸுகாகி போயுள்ளது. அவர்மீதான 115 வழக்குகளும் முடித்து வைக்கப்படுவதாக நீதிமன்றம்…

சிலை கடத்தல் விசாரணை ஆவணங்கள் மாயம்: தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: சிலை கடத்தல் விசாரணை கோப்புகள் மாயமானது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசை கடுமையாக சாடியதுடன், சராமாரி கேள்வியாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் சிலை…

இன்று முன்பதிவு: தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே…

சென்னை : தசரா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, பண்டிகை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர்…

நாளை தி.மு.க சார்பில் கரூரில் முப்பெரும் விழா; மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம்

திருச்சி: திமுக முப்பெரும் விழா நாளை கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து…

கூவத்தூரில் நடந்தது என்ன? போட்டுடைத்த டிடிவி தினகரன்…

சென்னை: கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? என்று கூறிய டிடிவி தினகரன், அங்கு நடந்த சம்பவத்தை செய்தியாளர்களிடையே தெரிவித்தார். எடப்பாடி சொல்வது பொய் என்று கூறியதுடன், அப்போது…

மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் காவல்துறை வழக்குப்பதிவு! உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை; மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு…

சென்னையில் இதுவரை 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை 46,122 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் தெருநாய் தொல்லைகள்…