Category: தமிழ் நாடு

விண்வெளிக்கு பறக்க தயாராகிறார் ‘வயோமித்ரா’! இஸ்ரோ தலைவர் தகவல்…

கோவை: விண்வெளிக்கு பறக்க ‘வயோமித்ரா’ என்ற இயந்திர மனிதன் தயாராக உள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் டிசம்பரில் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.…

‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு! தெற்கு ரயில்வே

மதுரை : ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் மதுரை உள்பட தமிழ்நாட்டின் 90 ரயில் நிலையங்களில் 90சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.…

தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை! தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…

சென்னை: திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் உள்பட தமிழகத்தின் இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாணபத்திரம்…

21ந்தேதி மகாளய அமாவாசை: ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள் பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு…

பனை மரத்தை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை; தமிழ்நாட்டில், இனி பனை மரத்தை வெட்ட வேண்டுமானால், அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டு உள்ளது. திமுக அரசு…

ஊரக உள்​ளாட்சி அமைப்புகளுக்கான மானியம்: தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!

சென்னை: மத்தியஅரசு, தமிழ்நாட்டுக்கு 15-வது நிதிக்குழு மானியமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு ரூ.128 கோடி விடுவித்து உள்ளது. தமிழக ஊரக உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு 15-வது நிதிக்​குழு​வின் தொகுப்​பற்ற மானிய…

நெல்லை அரசு பள்ளியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்! 15 மாணவர்களுக்கு நூதன தண்டனை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மோதலில் ஈடுபட்ட 15 மாணவர்களுக்கு நூதனை தண்டனை…

திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பெரியார் விருது பெற்றார் கனிமொழி…

கரூர்: திருச்சி அருகே கரூரில் பிரமாண்டமாக நடைபெற்ற தி.மு.க முப்பெரும் விழாவில், திமுக எம்.பி. கனிமொழி பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அதை…

திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம்: போராடி பெற்ற உரிமைகளை பறிபோக அனுமதிக்க முடியாது! திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்…

கரூர்: “தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” , அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது, “இந்த தமிழ்மண்தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தது! இந்த…

பாலாறு விவகாரம்: ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் தணிக்கை குழு அமைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், மாசு தடுப்பு குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலைமையிலான தணிக்கை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த விசாரணையின்போது,…