Category: தமிழ் நாடு

அண்ணா பல்கலைக்கழகம் முறைகேடு தொடர்பாக 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் Centre for Affiliations மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள், உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர்…

சபரிமலை மண்டல கால பூஜையையொட்டி நாளை நடை திறப்பு!

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜைகளையொட்டி, நாளை மாலை நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதையொட்டி, டிரோன்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு…

பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்! தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகள் மாநில முதல்வரால் வைக்கப்படும்…

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் தோல்விக்கு அதிமுக கவனக்குறைவே காரணம்! ராஜேந்திர பாலாஜி…

சிவகாசி: நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் களமிறங்கிய தேமுதிக தலைவர் விஜய பிரபாகரன் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள்…

சென்னை: சென்னையின் முக்கிய நீர்வழி ஆதாரமான பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகள் ரூ.31 கோடி செலவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பருவமழை காலம் என்பதால், தூர்வாரும்…

பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் வி.சேகர் (வயது 72) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன்றி காலமானார். இவர் பல…

பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான…

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

கோயமுத்தூர்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று 8வது முறையாக…

தமிழ்நாட்டில் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: “தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

193 வழக்குகள்: ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகைள விரைந்து முடிக்க நீதிபதிகள் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.…