Category: தமிழ் நாடு

வடபழனியில் இரண்டாம் கட்ட மெட்ரோ பொறியியல் மைல்கல்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இரண்டாம் கட்டத்தின் 4வது காரிடார் (பூந்தமல்லி–லைட் ஹவுஸ்) பணி வடபழனியில் முக்கிய மைல்கல்லை நிறைவு செய்துள்ளது. இந்த பகுதியில், புதிய…

30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் ஐடி கார்டு…

30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் ஐடி கார்டுகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை…

செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்த முகமது அப்ரித் கைது! பெற்றோர்கள் அதிர்ச்சி…

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் செல்போன் செயலி மூலம் மாணவியை ரகசியமாக கண்காணித்த முகமது அப்ரித் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மேலும் சில மாணவிகளை இதுபோல கண்காணித்து…

சென்னையில் 15இளம்பெண்களுடன் போலி கால் சென்டர் நடத்தி வந்த இரு பெண்கள் கைது! புதுச்சேரி போலீசார் அதிரடி

புதுச்சேரி: சென்னையில் 15 இளம்பெண்களை கொண்டு, போலி கால்சென்டர்கள் நடத்தி வந்த 2 பெண்களை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து…

எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

சென்னை: சென்னை அருகே எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த நிலையில், அதை…

தவெக தொண்டர்கள் டோல் கட்டணம் செலுத்த மறுத்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு! உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு…

மதுரை: நடிகர் விஜயின் கட்சியான தவெகவின் மதுரையில் நடைபெற்ற 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால், அரசு வருவாய் இழப்பு…

விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் தயார்

சென்னை: விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் இயக்கு வதற்காக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திமுக அரசும் துரோகம் இழைக்கிறது! கம்யூ. தலைவர் சவுந்தராஜன் குற்றச்சாட்டு

சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழக அரசின் அரசு…

தசரா, ஆயுத பூஜை, தீபாவளி: செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20ந்தேதி வரை கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தசரா, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20ந்தேதி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து…

உரிய தண்ணீர் கிடைப்பதில்லை: சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினரிடம் சிவகங்கை விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிவகங்கை: உரிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் சிவகங்கை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…