Category: தமிழ் நாடு

இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் கொடுமை! பெண் உதவியாளருடன் வார்டன் கைது…

நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை…

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வயது வரம்பு உயர்வு! தமிழ்நாடுஅரசு அறிவிப்பு

சென்னை: கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய வயது வரம்பு உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக,…

வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

சென்னை: வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி 25ந்தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக…

ஓசூர் அருகே பரிதாபம்: தெருநாய் கடித்து 3 வயது வடமாநில குழந்தை உயிரிழப்பு!

ஓசூர்: ஒசூர் அருகே தெருநாய் கடித்து பலத்த காயமடைந்த 3 வயது வடமாநில சிறுவன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தையும், மக்களிடையே ஆத்திரத்தையும் ஏற்படுத்தி…

ஜிஎஸ்டி 2.0: புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது…

டெல்லி: ஜிஎஸ்டி 2.0 எனப்படும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர…

அஜித்குமார் கொலை வழக்கு: திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ…

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட, கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிவகங்கை…

 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உள்ள நிலையில் 1100 ஏக்கர் நிலம் எப்படி? நெல்லை மசூதி – வக்ஃபு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடி!

சென்னை: நெல்லையில் உள்ள மசூதி ஒன்றுக்கு 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உள்ள நிலையில், 1,100 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்தாக உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை…

‘சென்னை குடிநீர் செயலி’:  செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய தொடக்க விழாவில் முதல்வர் அறிமுகம்

சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், அங்கு, கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர்…

55ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், தூத்துக்குடியில்  இரண்டு கப்பல்கட்டும் தளம்! முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: தூத்துக்குடியில் இரண்டு கப்பல்கட்டும் தளம் அமைய இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,…

ஸ்டாலின் தலைமையில்  நாளை திமுக எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம்!

சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (செப்.23-ம் தேதி) திமுக கட்சியின் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன்…