Category: தமிழ் நாடு

ரூ.22ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழல்: அதிமுகவை உடைக்க தி.மு.க. சதி! எடப்பாடி பழனிச்சாமி புலம்பல்…

ஊட்டி: அதிமுக கட்சியை உடைக்க தி.மு.க. சதி செய்து வருவதாகவுங்ம, அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறி…

மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்டம்பர் 22ந்தேதி…

பாய் ஃபிரண்ட்ஸ் உடன் பழகியதை ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளியிலேயே 3 மாணவிகள் தற்கொலை முயற்சி..!

கோவை: ஆசிரியர்கள் கண்டித்ததால் பள்ளியிலேயே 3 மாணவிகள் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பொள்ளாச்சி அருகே நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் மாணவிகள்…

கிராமப்புரங்களில் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: கிராமப்புரங்களில் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் வங்கிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்தார். சென்னை கிண்டி சிட்கோ அலுவலக வளாகத்தில் குறு,…

அக்டோபர் 14 ஆம் தேதி… தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர்…

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி துவங்கவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல் நாள் கூட்டத்தில் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி மற்றும் பிறருக்கு இரங்கல்…

வாரத்தில் 4நாட்கள் தொகுதியில் பணியாற்றுங்கள்! திமுக எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை…

சென்னை: வாரத்தில் 4நாட்கள் தொகுதியில் பணியாற்றுங்கள் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவுரை கூறினார். 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்அக்டோபர் 4ந்தேதி தொடங்குகிறது! சபாநாயகர் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14ல் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு,…

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம்: பூந்தமல்லி-போரூர் இடையிலான ரயில் போக்குவரத்து டிசம்பர் மாதத்திற்குள் தொடங்கப்படும்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பூந்தமல்லி-போரூர் வழித்தடத்தில் டிசம்பர் 2025 ஆம் ஆண்டுக்குள் ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களுடன் செயல்படத் தயாராகி வருகிறது. போரூர்-கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேடு-நந்தனம்…

இந்தியாவில் பிறந்து வளர்ந்த போதும் ‘நாடற்றவர்’ என்று அறிவிக்கப்பட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால நிவாரணம்…

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் பகிசன், 34 வயதான இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும் இவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் இவரை ‘நாடற்றவர்’ என்று சென்னை…

தசரா திருவிழா: குலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை கொடியேற்றம் – போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

உடன்குடி: புகழ்பெற்ற குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கு தடை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள்…