வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது – கட்டப்பஞ்சாயத்து! உயர்நீதிமன்றம்
சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது , காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது.…