Category: தமிழ் நாடு

தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது! செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…

காலாண்டு மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை வழித்தடம் மாற்றம்

சென்னை: காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, வெளியூர் செல்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை சென்னை…

பண்டிகை காலங்களில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள்! ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்..

‘டெல்லி: பண்டிகை காலங்களில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குங்கள் என பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா இந்தியமீது அதிக அளவு…

கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு! சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு….

சென்னை: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளதாகவும், மின்சாரம் நிறுத்தப்பட்டது, உள்பட…

நான்கு பக்கமும் தவறுகள் – தலைமைச்செயலாளரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளேன்! கரூர் சம்பவம் குறித்து ப.சிதம்பரம் தகவல்..

சிவகங்கை: கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன. இனிமேல் இதுபோன்றதொரு அசம்பாவிதம் நடைபெறாத வகையில், தலைமைச்செயலாளரிடம் ஆலோசனை தெரிவித்துள்ளேன் என கரூர் சம்பவம்…

கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலி: தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி!

சென்னை: கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜயிடம் அசம்பாவிதம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி பேசிய தாகவும், அப்போது…

கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் பலி: ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை

கரூர்: நடிகர் விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இன்று…

மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – இறுதியில் தர்மமே வெல்லும்! ஆதவ் அர்ஜுனா

சென்னை: மரணத்தின் வலியை கடந்து செல்ல முடியவில்லை – தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜூனா”கரூரில் ஏற்பட்ட இழப்பையும்,…

கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதன்படி, ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளது. கரூரில்…

41 பேர் உயிரிழப்பு: கரூர் செல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…