தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது! செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக…