டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை: திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அரை நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்…