5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசு 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவித்துள்ளது. அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீஸாருக்கு ’…