Category: தமிழ் நாடு

பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு 26 வாகனங்கள்! கறுப்பு கொடி காட்டி தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு 26 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகன சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கருப்பு கொடி காட்டி தொடங்கி…

தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! 11 மீனவர்களுக்கு அரிவாள் வெட்டு

நாகை: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள்மீது இலங்கை கடற்படையனிர் அரிவாள் மற்றும் ஆதயுங்களைக்கொண்டு தாக்குதல் நடத்தியதில், 11 மீனவர்களுக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. இது மீனவர்களிடையே கொந்தளிப்பை…

ராமதாசுக்கு இதய குழாய்களில் அடைப்பு இல்லை! அன்புமணி தகவல்…

சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது; இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை என்று அவரது மகனும், பாமக தலைவருமான…

சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது! சொல்கிறார் மேயர் பிரியா…

சென்னை: சாதாரண மழைகளுக்கே தண்ணீர் தேங்கி சென்னை நகர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில், இனிமேல் 20 செ.மீ மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காது என்றவர்…

இரு தரப்பிலும் தவறுகள்: விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை! விஜயை கலாய்த்த பிரேமலதா

கிருஷ்ணகிரி: விமானத்தில் ஏறி வீட்டிற்குள் சென்றவர் இதுவரை வெளியே வரவில்லை – விஜய் வெளியே வந்து, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் இரு…

சூளைமேடு பகுதியில் கஞ்சா, கஞ்சா ஆயில் விற்பனை செய்து வந்த யுடியூபர், மென்பொறியாளர் உள்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் ஓஜி கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்த 4 பேரை போதைப் பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள்…

கரூர் பலி சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்ப்பு

சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை நியமித்த வடக்கு மண்டல ஐ.ஜி.…

தமிழ்நாடு யாருடன் போராடும்? ஆளுநருக்கு முதலமைச்சர் பதில்

சென்னை: தமிழ்நாடு யாருடன் போராடும்? என்பது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள…

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பாம நிறுவனர் ராமதாஸ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பாமகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர்…

சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 1.1 கோடி பேர் பயணம்..!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 1.1 கோடி பேர் பயணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவிகிதம் பேர் சிங்கார சென்னை அட்டையை…