ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5ஆயிரமாக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த ஓய்வூதியத்தை பயனர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முதல்வர்…