Category: தமிழ் நாடு

10ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? கோவி செழியனுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் 10,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதாக கோவி செழியன் கூறியதற்கு பாமக…

2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நிரந்தர நியமனம்! உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் !

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நிரந்தரமாக நியமனம் செய்யப்பட்ட உள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்…

“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” ! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை!

சென்னை: “தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” நடைபெற்றுள்ளது என அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நடப்பு 2025ஆம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 இலட்சம் ஏக்கரில்…

தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace…! தமிழ்நாடு அரசு

சென்னை: குறு, சிறு தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க “www.editn.in” வலைதளத்தின் கீழ் “e-marketplace”, என்ற இணையவழி சந்தையினை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் குறு சிறு நடுத்தர…

சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: வெளிநாட்டு கார் இறக்குமதி தொடர்பாக, சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுபோல கொச்சியில் உள்ள நடிகர்கள்…

தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 4 உயிரியல் பூங்காக்களுக்கு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு வன உயிரின ஆணையத்தின் ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில்…

‘உடன்பிறப்பே வா’: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தென்காசி, விளாத்திகுளம்,  தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை…

சென்னை: உடன்பிறப்பே வா என்ற கட்சி நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி, விளாத்திகுளம், தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு…

9ந்தேதி கோவை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்… போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் அக்டோபர் 9 ஆம் தேதி அவினாசி உயர்மட்ட பாலத்தை திறந்து வைப்பதற்காக கோவை செல்கிறார். இதையடுத்து, அங்கு போக்குவரத்து மாற்றம்…

பருவமழை காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: பருவமழை காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் அமைச்சர்கள்…

வரும் 9ந்தேதி திறக்கப்பட உள்ள கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘ஜி.டி.நாயுடு’ பெயர் சூட்டி மகிழ்கிறேன்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை : வரும் 9ந்தேதி திறக்கப்பட உள்ள கோவை அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டி மகிழ்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்…