Category: இந்தியா

மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் தலித்துகளும் பழங்குடியினரும் அடிமைகள் ஆவார்கள் : கார்கே

துலே மீண்டும் மோடி ஆட்சி அமைத்தால் தலித்துகளும் பழங்குடியினரும் அடிமைகளாக ஆவார்கள் என கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் துலே தொகுதியில்…

நாகப்பட்டினம் – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகம் பயணிகள் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 10 முதல் நாகை துறைமுகத்தில் இருந்து…

96 தொகுதிகளில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி இன்று காலை நாடாளுமன்ற தேர்தலுக்கான 4 ஆம் கட்ட வாக்குப்ப்பதிவ் 96 தொகுதிகளில் தொடங்கி உள்ளது. ஏற்கனவே மக்களவை தேர்தல் மூன்று கட்டமாக நடந்து முடிந்துள்ளது.,…

அன்னையர் தினத்தையொட்டி ராகுல் காந்தி வாழ்த்து

டெல்லி இன்று அன்னையர் தினம் என்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கிப் பேசும் மோடி : சரத் பவார்

பீட் மோடி முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கிப்பேசுவதாக சரத்பவார் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் நந்துர்பரில் பேசுகையில், தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து…

தேர்தலையொட்டி 10 உத்திரவாதங்களை வெளியிட்ட கெஜ்ரிவால்

டெல்லி மக்களவை தேர்தலையொட்டி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை வெளியிட்டுள்ளார். நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7…

பிரதமருக்கு விவாதத்தை ஏற்க தைரியம் இன்னும் வரவில்லை : காங்கிரஸ்

டெல்லி பிரதமருக்கு விவாதத்தை ஏற்க தைரியம் இன்னும் வரவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. கடந்த சில நாட்ட்களுக்கு முன்பு நாடாளுமன்ற தேர்தலின் முக்கிய பிரச்சினைகள் குறித்து…

நேற்றுடன் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு

டெல்லி நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இம்றை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக…

மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையம்

டெல்லி கடந்த 7 ஆம் தேதி நடந்த 3 ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 7 ஆம்…

உணவுப் பொருட்களின் தரப் பரிசோதனையை FSSAI அதிகாரிகள் அதிகரிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றம்

உணவுப் பொருட்களின் தர நிர்ணய பரிசோதனையை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உணவு தயாரிப்பு முறையில் சமரசம் செய்யக்கூடாது என்று கூறிய நீதிமன்றம்…