கிரிக்கெட் மேட்ச் பார்த்ததே 17 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு காரணம் என்ற மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்தில் ரயிலின் பைலட் மற்றும் துணை பைலட் உள்ளிட்ட 17 பேர் மரணமடைந்தனர். இந்த…