திருச்செந்தூரில் வரும் 20ம் தேதி கந்தசஷ்டி விழா தொடக்கம்!
திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர கந்த சஷ்டி விழா இந்த மாதம் 20ந்தேதி தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெற இருக்கும் கந்தசஷ்டி…
திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர கந்த சஷ்டி விழா இந்த மாதம் 20ந்தேதி தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெற இருக்கும் கந்தசஷ்டி…
நமது பாரதே தேசம் பல அருளாளர்கள் பிறந்த தேசமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தென் இந்தியாவில் பல மகான்கள் அவதரித்துள்ளனர். அப்படி அவதரித்த மகான்களில் ஒருவர் வள்ளலார்…
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற பிரமோற்சவ விழா இன்று (அக்டோபர்-1)சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவுபெறுகிறது.…
இன்று (30.09.2017) நாடெங்கும் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதன் மதச்சம்பத்தப்பட்ட மற்றும் ஆன்மிக முக்கியத்துவத்தைப் பற்றி பார்ப்போம். விஜயதசமி எனப்படும் தசரா நவராத்திரியின் பத்தாம் நாள் வருகிறது. இத்துடன்…
சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர் சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பிலான என் ஆய்வின்போது புத்தர் சிலைகளைத் தேடி களப்பயணம் செல்லும்போது பல இடங்களில் சமண…
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 7.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணிவரை கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நடக்கிறது. கருட சேவையின்போது மூலவருக்கு…
வயதில் மூத்த குடிமக்களையும் ஜருகண்டி எனச் சொல்லித் தள்ளிவிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளலாம் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த…
மயிலாடுதுறை, 144 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு குரு பெயர்ச்சியையொட்டி மயிலாடுதுறையில் மகாபுஷ்கர விழா கடந்த 12ந்தேதி தொடங்கியது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க விழா இன்றுடன்…
சென்னை நவராத்திரியில் விரதம் இருப்பது பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கான ஆரோக்கிய விரத உணவுக்கான குறிப்புகள் இதோ. நவராத்திரி என்றாலே அம்மன் உற்சவம், கொலு, வட இந்தியரின்…
அர்ச்சனைப்_பூக்களின்_அருமையான_பலன்கள்_தெரிந்து_கொள்வோம் *அல்லிப்பூ* செல்வம் பெருகும் *பூவரசம்பூ* உடல் நலம் பெருகும் *வாடமல்லி* மரணபயம் நீங்கும் *மல்லிகை* குடும்ப அமைதி *செம்பருத்தி* ஆன்ம பலம் *காசாம்பூ* நன்மைகள் *அரளிப்பூ*…