Category: தமிழ் நாடு

கரூர் பலி தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும்! திமுக எம்.பி. வில்சன் தகவல்…

சென்னை: கரூர் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் தொடரும் என திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன்…

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15ஆயிரம் கோடி முதலீடு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து டிஆர்பி ராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்…

ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடல்! தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 22 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படும், மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மசூட்டிகல்ஸ் ஆலை இழுத்து மூடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம்…

ஆம்னி பேருந்து கட்டணங்கள் வரலாறு காணாத உயர்வு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை….

சென்னை: தீபாவளியையொட்டி, ஆம்னி பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள…

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025ஐ செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு…

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 83 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 83 பேருக்கு பணி நியமன ஆணைகளை தல்வர் ஸ்டாலின்… வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல், 27 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.42.75 கோடி செலவிலான 27 முடிவுற்ற திட்டப்…

நாளை முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! சபாநாயகர் அப்பாவு

சென்னை: நாளை முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பபேரவை தலைவரான சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக். 14…

அனைத்து அவசர உதவிக்கும் 108-ஐ அழைக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: அவசர மருத்துவ உதவிக்கான 108 சேவைவயை அனைத்துவிதமான அவசர உதவிகளுக்கும் அழைக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நெருங்கும் வேளையில், வெடிகளால் ஏதேனும் விபத்துக்கள்…

சமீபத்தில் திறக்கப்பட்ட அவிநாசி ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து! காரில் சென்ற 3 பேர் பலி

கோவை: முதலமைச்சர் ஸ்டாலினால் சமீபத்தில் திறக்கப்பட்ட அவிநாசி ஜி.டி. நாயுடு பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் பரிதாபமாக பலியாகி னர்.…