Category: தமிழ் நாடு

போதை மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு? பொங்கலையொட்டி ரூ.850 கோடிக்கு மது விற்பனை…

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி, இதுவரை இல்லாத அளவுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனையாகி உள்ளதுரு. ரூ. ரூ.850 கோடிக்கு மது விற்பனை ஆகி, தமிழ்நாடு குடிகார மாநிலமாகவும்,…

பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் ராமதாஸ்…

சென்னை: பாமகவை முழுமையாக கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே போட்டி நிலவி வரும் நிலையில், கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

எடப்பாடி பழனிச்சாமி நீலிக்கண்ணீர்! அன்பில் மகேஸ்…

சென்னை: அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை பறித்துவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் எடப்பாடி பழனிச்சமி என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்திப்பு

சென்னை: கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை இணைவது உறுதியாகி…

கோவளம் நெம்மேலி நீத்ர்தேக்கத் திட்டத்தை கைவிட வேண்டும்! சீமான்…

சென்னை: கோவளம் நெம்மேலி நன்னீர்த் தேக்கத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டம்…

திமுக ஆட்சியில் 43 அணைகள்: கோவளம் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!!

சென்னை: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டுப்பட்டுள்ளதாக…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30வரை அவகாசம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 18ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30…

முதலமைச்சரின் பாதுகாப்பு பெண் காவலர்களை கழிவறையில் வீடியோ எடுத்த காவல் உதவி ஆய்வாளர்! நயினார் நாகேந்திரன் கண்டனம்…

சென்னை: முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலர்களை கழிவறையில் வீடியோ எடுத்ததாக காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரமக்குடியில் அரங்கேறி…

வண்டலூர் பூங்காவுக்கு கடந்த 18 நாளில் 1லட்சத்து 20ஆயிரம் பேர் வருகை! பூங்கா நிர்வாகம் தகவல்…

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்து உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஜனவரி 1 முதல் 18ந்தேதி வரை கடந்த 18 நாள்களில் 1,20,000 பேர் வருகை தந்து…

97லட்சம் பேர் நீக்கம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்திற்கு பிறகு, சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 13 லட்சம் பேர் மட்டுமே…