தீபாவளி பண்டிகை: இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 2,800-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இன்றுமுதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு…
சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 2,800-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் இன்றுமுதல் செய்யப்படுகிறது. தமிழக அரசு…
டெல்லி: தமிழ்நாடு அரசு புதிய பல்கலைக்கழகங்களை உருவாக்கி உள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர் ஆர்.ரவி.க்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு…
சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…
சென்னை: செப்டம்பர் 27ந்தேதி விஜயின் கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்தில் 41 பேர் பலியான நிலையில், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிவாரணம் மற்றும் ஆறுதல் தெரிவிக்க…
சென்னை: கரூர் துயரம் – ” திட்டமிட்டு பொய்களை பரப்பும்போது, உண்மையை விளக்குவது கடமையாகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். கரூர்…
மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி வரி மோசடி பூதாகரமாக எழுந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சி திமுக எமேயர் இந்திராணி பொன் வசந்த் தனதுரு பதவியை ராஜினாமா…
சென்னை; உரிய டிக்கெட் இல்லாமல் முன்பதிவு பெட்டியில் சாதாரண பயணிகள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ரயில்வே காவல்துறைக்கும்…
சென்னை; தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆம்னி பேருந்துகட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,…
சென்னை; கரூர் பலி சம்பவத்தில், திமுக அரசு மீது மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என குற்றம்சாட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட…
சென்னை: கரூர் சம்பவம் குறித்து இன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன், சபாநாயகரின் நடத்தைக்கு எதிராக, எடப்பாடி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.…