Category: தமிழ் நாடு

24 குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை! பேரவையில் எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி…

சென்னை: இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறைகூட ஆய்வு செய்யவில்லை என பேரவையில் எடப்பாடி…

மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்திய திமுக அரசை வீழ்த்துவோம்! அதிமுக 54-ஆவது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி எடப்பாடி அறிக்கை…

சென்னை: மக்கள் தலையில் வரிச்சுமைகளை சுமத்தி, மக்களை வதைக்கும் விடியா திமுக அரசை வீழ்த்துவோம்! அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்” அதிமுக 54-ஆவது…

நெல் மூட்டைகள் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம்! சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி…

சென்னை: தமிழ்நாட்டில் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையின் இன்றைய அமர்வில், டெல்டா மாவட்டங்களில் சுமார்…

கொள்முதல் நிலையங்களில் 30லட்சம் நெல்மூட்டைகள் தேக்கம்! பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி குற்றச்சாட்டு

சென்னை: கொள்முதல் நிலையங்களில் 30லட்சம் நெல்மூட்டைகள் தேக்கமாகி உள்ளது, தமிழ்நாடு அரசு நாள் ஒன்றுக்கு 600 நெல்மூட்டைகளை மட்டுடே கொள்முதல் செய்கிறது என பேரவையில் எதிர்க்கட்சி தலைவர்…

மதுரை திமுக மேயர் இந்திராணியின் ராஜிநாமா ஏற்பு! மாமன்ற கூட்டத்தில் அதிமுக திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்…

மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடைபெற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், மதுரை திமுக மேயர் இந்திராணி…

இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்வு: தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ‘ஜெட்’ வேகத்தில் ரூ.1லட்சத்தை நோக்கி….

சென்னை: தங்கம் இன்று சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தற்போது சரவன் தங்கம் ரூ.97ஆயிரத்தை கடந்த நிலையில், விரைவில் ரூ.1லட்சத்தை தொட்டு விடும் என வர்த்தகர்கள்…

பேரவை கேள்வி நேரத்தில், தவாகா வேல்முருகன், அமைச்சர் துரைமுருகன் வாக்குவாதம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அமர்வின் கேள்வி நேரத்தின்போது, கேள்வி எழுப்பிய தவாக தலைவர் வேல்முருகனுக்கும், அதற்கு பதில் கூறிய அமைச்சர் துரைமுருகன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.…

சென்னைக்கு குடிநீர் வழங்க ரூ.460 கோடியில் கடல்நீர் குடிநீராக்கும் திட்டப்பணிகள் நடைபெறுகிறது! பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தவல்…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்க ரூ.460 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகள் நடைபெறுகிறது என தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 4வது…

அரசியல் கட்சிகள் சாலையோரங்களில் தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க தலா ரூ.1000 கட்டணம்! உயர்நீதிமன்றம்

சென்னை: அரசியல் கட்சிகளின் கூட்டங்களின்போது சாலையோரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு கொடிக்கம்பம் அமைக்க தலா ரூ.1000 வசூலிக்கலாமே உயர்நீதிமன்றம் ஆலோசனை கூறி உள்ளது.…

தீபாவளியை முன்னிட்டு அனைத்து மருத்துவமனைகளிலும் தீ விபத்து சிறப்பு வார்டுகள்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தீபாவளியை முன்னிட்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீ விபத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.…