24 குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறை கூட ஆய்வு செய்யவில்லை! பேரவையில் எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதிலடி…
சென்னை: இருமல் மருந்தால் 24 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் மத்தியஅரசு ஒருமுறைகூட ஆய்வு செய்யவில்லை என பேரவையில் எடப்பாடி…