Category: தமிழ் நாடு

தீபாவளி பண்டிகை: சென்னை மாநகரில் 18000 போலீசார் பாதுகாப்பு..

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரில் 18,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர் என மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 20ந்தேதி தீபாவளி…

சாதிப் பெயர்களை நீக்குவதில் இறுதி முடிவு எடுக்கக் கூடாது! அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: சாதிப் பெயர்களை நீக்குவதில் திமுக அரசு அதீத ஆர்வம் காட்டி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விஷயத்தில், இறுதி முடிவு கூடாது…

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை: அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்,…

புயல் சின்னம்: சென்னையில் காலை முதல் மழை – 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை: புயல் சின்னம், வளிமண்ட கீழடுக்கு மற்றும் மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை…

ஐப்பசி மாத பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பின் போது திறக்கப்படுவது…

கனமழை: சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

விருதுநகர்: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அக்டோபர் 21ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

அதிமுக 54வது ஆண்டு தொடக்க நாள்: எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி மரியாதை…

சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்குஎடப்பாடி…

“எதிர்கால மருத்துவம் 2.0”: சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : “எதிர்கால மருத்துவம் 2.0” என்ற பெயரிலான ன்னாட்டு மருத்துவ மாநாட்டு சென்னையில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…

வீடுகளில் கார் பார்க்கிங்: தமிழக அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு அரசு கட்டிட விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீடுகளில் இருசக்கர வாகனம் பார்க்கிங் மற்றும் நான்கு சக்கர வாகன பார்க்கிங் கட்டாயம் என…

ஆணவப் படுகொலைகளை தடுக்க புதிய சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை; தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷாதலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும்…