நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு…