Category: தமிழ் நாடு

ஈசிஆர் சாலை அகலப்படுத்தும் திட்டம்: வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) அகலப்படுத்தும் திட்டம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்ட…

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் காண்டாமிருகங்கள்? – கோவைக்கு அருகே 3,500 ஆண்டுகள் பழமையான எலும்புகள் கண்டுபிடிப்பு

தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் காண்டாமிருகங்கள் (Rhinoceros) வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. கோவைக்கு அருகே உள்ள மொளபாளையம் என்ற நியோலிதிக் (புதிய கற்காலத் தொல்லியல் தளம்) இடத்தில், சுமார்…

காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தேர்வர்கள் TNUSRB.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை…

அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி பிப்ரவரி முதல்வாரத்தில் பிரமாண்டமாக…

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின்…

கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணை ரத்து! உயா்நீதிமன்றம்

மதுரை: கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை கோவில் நிதியில் வணிக வளாகங்கள்…

சென்னை பேருந்து நிலையங்களில் ஜிபிஎஸ் வசதிகளுடன்பேருந்து வருகை அறிவிப்புப் பலகைகள்! மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஜிபிஎஸ் வசதிகளுடன்பேருந்து வருகை அறிவிப்புப் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழகம்…

மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சிக்கு ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு

சென்னை: மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு எ ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறைச்…

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை 31ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை ஜன.31ந்தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறி உள்ளார்.…

பிளாஸ்டிக் கவரில் தேநீர்: மத்திய, மாநில அரசுகள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில், பிளாஸ்டிக் கவரில் தேநீர் மற்றும் உணவுபொருட்கள் வாங்கி பயன்படுத்தி வருவதால், பல்வேறு நோய்கள் வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வறிக்கை தாக்கல் செய்ய மத்திய,…