Category: தமிழ் நாடு

நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூர் பகுதியில் நாளை முதல் இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்….

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் காவல்துறை போக்குவரத்து மாற்றம் செய்து அறிவித்துள்ளார். நாளை…

தனியார் மயம் – நிரந்தர பணி: எழும்பூர் ராஜாஜி திடலில் தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: தனியார் மயம் – நிரந்தர பணி உள்பட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் இன்று எழும்பூர் ராஜாஜி திடலில் தங்களது…

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிப்பு…

சேலம்: நடப்பாண்டு 7வது முறையாக முழு கொள்அளவை எட்டியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6வது நாளாக 120 அடியாக தொடர்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை…

பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

திருவள்ளூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏரியில் இருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை…

பருவமழை எதிரொலி: களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சொல்கிறது சென்னை மாநகராட்சி…

சென்னை: பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள களத்தில் 22,000 பணியாளர்கள் இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில், பருவமழை பாதிப்புகளை சரி செய்ய மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள்,…

மோன்தா புயல்: காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது – மீனவர்கள் உடனே கரை திரும்ப கடலோர காவல்படை எச்சரிக்கை!!

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதற்கு ‘மோன்தா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இதன்…

‘இன்னுயிா் காப்போம்’ திட்டம் 2027 வரை நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும், ‘இன்னுயிா் காப்போம்’ நம்மைக் காக்கும் 48’ திட்டம் நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, ‘இன்னுயிா் காப்போம் –…

ஈரப்பதத்துடன் கூடிய நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு…

சென்னை: ஈரப்பதத்துடன் கூடிய நெல்கொள்முதல் தொடர்பாக மத்திய குழு இன்று டெல்டா மாவட்டம் உள்பட பல பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிய, பரவலாக…

மும்பையில் நடைபெறும் உலக கடல்சார் உச்சி மாநாடு 2025! தமிழ்நாடு அரசு பங்கேற்பு…

சென்னை: இம்மாத இறுதியில் மும்பையில் நடைபெறும் 4 நாட்கள் ‘உலக கடல்சார் உச்சி மாநாடு 2025’ல் தமிழ்நாடு அரசு பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணிகள்,…

ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்கா!’ திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்கா’வை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, ‘தொல்காப்பியப் பூங்கா! மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை நதிகள்…