Category: தமிழ் நாடு

பொய் சாட்சியம் அளிப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டபிரிவை நீக்க கோரி வழக்கு! மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் சாட்சியம் அளிப்பவருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

‘ராம்சார் நிலத்தில்’ கட்டிடங்கள் கட்ட அனுமதி என்ற அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!

சென்னை: பள்ளிக்கரணை ராம்சார் தளத்தில் விதிகளை மீறி தமிழ்நாடு அரசு முறைகேட்டில் ஈடுபட்டு, தனியார் நிறுவனத்துக்கு அடுக்குமாடி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கி உள்ளதாக அறப்போர் இயக்கம்…

வடகிழக்கு பருவமழை: கடந்த 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 6…

நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி…! தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்விகள் ..

சென்னை: விவசாயிகளின் நெல்மணிகளை காக்க தவறிய திமுக அரசு வீட்டுக்கு போறது உறுதி என தவெக தலைவர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர் மழையால் நெல்மணிகள்…

மொன்தா புயல் – மழை: மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? விவரம் வெளியீடு…

சென்னை : வங்கக்கடலில் உருவாகி உள்ள மொன்தா புயல் காரணமாக சென்னையில் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

மெட்ரோ ரயிலில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுக்க “Anti Drag Feature” என்ற புதிய வசதி அறிமுகம்! சிஎம்ஆர்எல் தகவல்

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் விபத்துகள் ஏற்படாத வண்ணம் தடுக்க புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்…

வடகிழக்கு பருவமழை: போக்குவரத்து துறையினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தோடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அரசு போக்குவரத்து துறையினருக்கு தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. வடகிழக்கு…

SIR எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினருக்கு “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கை தொடங்க உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்ற “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்…

‘SIR’ என்று சொன்னாலே திமுகவுக்கு அலர்ஜி! மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவை: சார் (SIR– Special Intensive Revision) என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்பட…

நவம்பர் 1ந்தேதிமுதல் தமிழ்நாட்டில் மேலும் 8 புதிய மணல் குவாரிகள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில், புதிதாக எட்டு மணல் குவாரிகள் திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட இடங்களில், ஆற்று மணல் குவாரிகள்…