Category: தமிழ் நாடு

வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளிப்புற விளையாட்டு மைதானம் திறப்பு…

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு வந்த வெளிப்புற விளையாட்டு மையம் பயனர்களுக்காக பிப்ரவரி 6ந்தேதி திறந்த வைக்கப்பட்டது. ரயில்வேக்க வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய…

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் – திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தத்தில் ரூ.700 கோடி ஊழல்! அன்புமணி விமர்சனம்

சென்னை: திமுக ஆட்சியில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்றும், திருவான்மியூர் – உத்தண்டி சாலை ஒப்பந்தம் போட்டதில் ரூ.700 கோடி ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், இது…

சென்னையில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம்! அடிக்கல் நாட்டினால் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம் கிண்டியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடி…

சபரிமலை தங்கம் கொள்ளை: நடிகர் ஜெய்ராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்…

திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், நடிகர் ஜெய்ராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில்…

தமிழ்நாடு காவல்துறையில் 13 அதிகாரிகள் பணியிட மாற்றம்….! தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 13 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 13 ஐபிஎஸ்…

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகை எம்.என்.ராஜம்-க்கு கலைத்துறை வித்தகர் விருது! முதலமைச்சர் அறிவிப்பு…

சென்னை: இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகை எம்.என்.ராஜம்-க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2024, 2025ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு…

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைப்புகளை சேர்க்க குழு! பாஜக தலைமை அறிவிப்பு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைப்புகளை சேர்க்க குழு அமைத்து மாநில பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி வரும் மார்ச்…

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பு கூட்டணி குறித்து அறிவிப்பேன்! பிரேமலதா ‘லந்து’….

சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகளின் கூட்டணி தொகுதிப்பங்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேமுதிக தனது நிலைப்பாட்டை அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறது. இது…

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ…

அடுத்த மாதம் தொடங்குகிறது ராமேஸ்வரம் – சென்னை வந்தே பாரத் ரயில்ஸ

சென்னை: ராமேஸ்வரம் – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் தொடங்கும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறினார். நாடு முழுவதும்…