Category: தமிழ் நாடு

முதல்வர் ஸ்டாலின் டிச.20, 21ந்தேதி நெல்லையில் சுற்றுப்பயணம் – பொருநை அருங்காட்சியகம் திறப்பு! அமைச்சர் நேரு தகவல்..

நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக…

மண்டல பூஜை: சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறந்துள்ள நிலையில், இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

மின் சிக்கனம்: பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தல்கள்…

சென்னை: தமிழ்நாட்டின் மின் சிக்கனத்தை கடைபிடிக்க பொதுமக்களக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவையை கணக்கில்கொண்டு, தமிழ்நாடு சு மின்சார வாரியம்…

திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! விவரம்….

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு நடை பெற உள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு…

எஸ்ஐஆர்: இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்! தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவடைந்து, வரம் 19ந்தேதி வெளியிடப்பட உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும் என தமிழ்நாடு…

பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவனுக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் அழுவாரா? எதிர்க்கட்சிகள் கேள்வி…

சென்னை: திருவள்ளுர் அருகே பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்த மாணவனுக்காக அமைச்சர் அன்பில் மகேஸ் அழுவாரா? என தமிழ்க எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. கரூர் தவெக…

பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோகம்! இது திருவள்ளூர் சம்பவம்…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால்…

தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025 சென்னையில் தொடங்கியது….

சென்னை: சென்னையில், தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025 தொடங்கியது. துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், பயிற்சியாளர்கள்…

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: தலைமை செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக விலக்கு மறுப்பு – விசாரணைக்கும் தடை விதிக்க மறுப்பு…

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில், தலைமை செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக விலக்கு கோரிக்கை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் அமர்வு, இந்த நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு தடை…

11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்ட விவகாரத்தில் எடப்பாடிக்கு ‘கிளின் சர்டிபிகேட்’! நீதிமன்றத்தில் திமுக அரசு தகவல்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, மாநிலம் முழுவதும் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டன. இதில் அப்போதைய முதல்வர் எடப்பாடி முறைகேடு செய்துள்ளார் என கூறப்பட்ட வழக்கில், அவருக்கு…