Category: தமிழ் நாடு

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5000 அபராதம்! மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னைவாசிகள் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. செல்லப்பிராணி நாய்களுக்கு மைக்ரோசிப்பிங்…

கரூர் சம்பவம்: 306 பேருக்கு சம்மன் – பனையூரில் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை…

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளதுடன், இன்று சென்னை…

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நாளை முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடக்கம் அறிவிக்கப்பட்டபடி தொடங்கும் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக மாநிலம் முழுவதும் 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப்…

கோவையில் பயங்கரம்: காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவை: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்த நிலையில், காதலனுடன் நேற்று…

மண்டல பூஜை – மகரவிளக்கு பூஜை: சபரிமலைக்கு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே,,,

சென்னை: சபரிமலைஅய்யப்பன் கோவில், மண்டல பூஜை – மகரவிளக்கு பூஜை சீசனுக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. சபரிமலை…

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது ! இலங்கை கடற்படைஅட்டூழியம்

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும்…

எஸ்ஐஆருக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: எஸ்ஐஆருக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது அனைத்து கட்சிகள் கடமை என்றும், ஜனநாயகத்தைக் காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) எதிராக தி.மு.க தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் இன்றி நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உச்சநீதிமன்றத்தில்…

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு நாள் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று (நவம்பர் 1) தமிழ்நாடு நாளையொட்டி, போராடாவிட்டால் நமக்குச்…