ரேசன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டின் பல பகுகிதளில் உள்ள ரேஷன் கடைகளில், கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கோதுமை வழங்குவது குறித்த முக்கிய செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன்…
சென்னை: தமிழ்நாட்டின் பல பகுகிதளில் உள்ள ரேஷன் கடைகளில், கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கோதுமை வழங்குவது குறித்த முக்கிய செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன்…
டெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை 2025 டிசம்பர் 1 முதல் 2025 டிசம்பர் 19…
திருச்சி: புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,. புதுக்கோட்டையில், ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத்…
சென்னை: சிலர் அஸ்திவாரமே இல்லாமல் சிலர் அரசியல் உள்ளே வரப் பார்க்கிறார்கள், இவர்களை தட்டினால் போதும் என சென்னையில் நடைபெற்ற திமுகவின் அறிவு திருவிழாவில் துணை முதலமைச்சர்…
சென்னை: மத்திய அரசின் உயரிய விருதை வென்ற சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் பெற்றுள்ளது. அதுபோல சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமும் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. இதற்கு முதலமைச்சர்…
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக நாளை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் காணொளி காட்சி மூலம் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம்…
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய…
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க அரசை வலியுறுத்தியும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திமுக கூட்டணி கட்சியான மதிமுக…
சென்னை: திமுகவின் அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு…
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசு உதவியுடன் இயக்கப்பட்டு வரும், பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…