Category: தமிழ் நாடு

சென்னையில் எஸ்ஐஆருக்கு எதிராக திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) எதிர்த்து திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தங்கச்சாலையில்…

ராஜபாளையத்தில் பயங்கரம்: கோவில் காவலாளிகள் இருவர் கோவில் வளாகத்திலேயே வெட்டி கொலை

விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரபல கோவிலில் பணியாற்றி வரும் இரவு காவலாளிகள் இருவர் கோவில் வளாகத்திலேயே வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை…

மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு! சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பெண் கவுன்சிலரின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்கிய சம்பவம், அப்பகுதியில்…

இலவச வீட்டுமனை பட்டா பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!

சென்னை: தமிழ்நாடு அரச வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு அதுதொடர்பான வழிகாட்டு தல்களை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

பீகார் சட்டமன்றதேர்தல் 2025: நாளை 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு….

சென்னை; பீகார் சட்டமன்றதேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை (நவம்பர் 11ந்தேதி) 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 243…

அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வுமையம் – தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புறநகரில் மிதமானது முதல் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை…

சில தென்மாவட்ட ரயில்கள் தாம்பரத்தில் இருந்தே தொடர்ந்து புறப்படும்…

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவடையாத நிலையில், ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சில தென்மாவட்ட ரயில்கள், தொடர்ந்து, இன்று (நவ.10) முதல் தாம்பரத்தில்…

தமிழ்நாடு முழுவதும் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருச்சியில் உள்ள அன்புசோலை மையத்தை…

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை; இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் 14 பேரையும்,…

புதுக்கோட்டை மாவட்ட நடத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்!

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அம்மாவட்டத்துக்கு தேவையான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள…