தூய்மை பணியாளர்களுக்கு 3வேளை இலவச உணவு: நவம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்றுவேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15-ந்தேதி (நவம்பர்) தொடங்கி வைக்கிறார் என மாநகராட்சி மேயர் பிரியா…