Category: தமிழ் நாடு

வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…

சென்னை: வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் திண்டிவனத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாமகவில்…

வரும் 21-ம் தேதி வங்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

டெல்லி: வங்கக்கடலில் நவம்பர் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துருள்ளது. வங்கக்கடலில் வரும் நவம்பர்…

கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு! நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

டெல்லி: கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த கூட்டுக்குழுவில், காங்கிரஸ் கட்சி,…

நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

சென்னை: நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மேலும் 3 மசோதாக்களுக்கு…

காஞ்சிபுரத்தில் புனரமைக்கப்பட்ட “அண்ணா பட்டு விற்பனை வளாகம்” திறப்பு!

சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட “அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.11.2025 அன்று தலைமைச்…

“நவீன இந்தியாவின் சிற்பி”: இன்று ஜவகர்லால் நேரு பிறந்தநாள்! பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: “நவீன இந்தியாவின் சிற்பி” என போற்றப்படும் இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.…

பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலத்தில் கட்டுமானம் கட்ட தடை நீட்டிப்பு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பள்ளிக்கரணை ‘ராம்சார் சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

ரூ.50 கோடியில் திருவாரூரில் ஆடை உற்பத்தி அலகு! முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: ரூ.50 கோடி மதிப்பில், திருவாரூர் பகுதியில் ஆடை உற்பத்தி அலகு அமைக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து ஆனது. சென்னை தலைமைச் செயலகத்தில்,…

மகிழ்ச்சி: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3…

தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லம் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லங்கள் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்ககல் நாட்டினார். தலைமைச்செயலகத்தில்…