Category: தமிழ் நாடு

தினை வகைகளை கொண்டு 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிகழ்ச்சி! தமிழ்நாடு அரசு தகவல்.

சென்னை: தினை வகைகளை கொண்டு 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்…

தமிழ்நாடு எஸ்ஐஆர்: கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி…

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி…

“வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற முற்போக்குப் புத்தகக்காட்சியின் நிறைவு நாளில் (நவ.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து சுமார் 2 மணிநேரம் செலவிட்டு, பல புத்தகங்களை வாங்கி…

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ – மாணவியருக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை…

தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு…

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய…

எஸ்ஐஆருக்கு எதிராக தவெக நாளை ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக, தமிழகம் முழுவதும் நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்…

19ந்தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: வரும் 19ந்தேதி பிரதமர் மோடி கோவை வர இருக்கிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் சங்கங்களால்…

ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி, 32 பேர் காயம்

காஷ்மீா்: ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிராமல் வெடி சிதறியல் அங்கு பணியில் இருந்த போலீசார் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 32 பேர்…

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக…