Category: தமிழ் நாடு

வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி வரும் டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரசு பணிகளில் வன்னியருக்கு…

சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உபரிநீா் திறப்பு 1200 கன…

நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட…

பிரதமர் மோடி வருகை எதிரொலி: கோவையில் வரும் 19ந்தேதி 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம்

கோவை: பிரதமர் மோடி கோவை வருகை எதிரொலியாக வரும் 19ந்தேதி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்…

மண்டல பூஜை தொடங்கியது: சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சேலம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை இன்று தொடங்கிய நிலையில், பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது…

ஐஎன்டியுசி தேர்தல்: தலைவராக மு.பன்னீர்செல்வம், பொருளாளராக வாழப்பாடி இராம.கர்ணன் தேர்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று (நவம்பர் 16) அன்று நடைபெற்ற தமிழ்நாடு ஐஎன்டியுசி தேர்தல் முடிவு இரவு அறிவிக்கப்பட்டது. அதன்படி தலைவராக மு.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பொருளாளராக…

டிசம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை….? இறுதிக்கட்ட பணிகள் மும்முரம்

சென்னை: டிசம்பரில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 90 சதவிகித பணிகள் முடிவடைந்தை…

தினை வகைகளை கொண்டு 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிகழ்ச்சி! தமிழ்நாடு அரசு தகவல்.

சென்னை: தினை வகைகளை கொண்டு 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்…

தமிழ்நாடு எஸ்ஐஆர்: கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி…

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்க அரசியல் கட்சி பூத் ஏஜெண்ட்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி…

“வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற முற்போக்குப் புத்தகக்காட்சியின் நிறைவு நாளில் (நவ.16) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்து சுமார் 2 மணிநேரம் செலவிட்டு, பல புத்தகங்களை வாங்கி…