தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அரசு துணை நிற்கும்! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: சங்கராபுரம் அருகே தந்தையை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, உங்களுக்கு திராவிட மாடல் அரசு துணை நிற்கும்‘ என உறுதி…