Category: தமிழ் நாடு

கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் – கைது

கோயமுத்தூர்: கோவை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மெட்ரோ ரயில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தவறான கருத்தை…

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ முன்பு தவெக நிர்வாகிகள் 2வது நாளாக ஆஜர்…

திருச்சி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, தவெக நிர்வாகிகள் இன்று 2வது நாளாக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் விசாரணை…

தேர்தல் கூட்டணி: இன்று டெல்லி செல்கிறார் நயினார் நாகேந்திரன்

சென்னை: தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிகள் பங்கீடு குறித்து பாஜக தேசிய தலைமையுடன் விவாதிக்க மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டில்…

அதிமுக ஒன்றிணைய ஒரு மாதம் கெடு..! செங்கோட்டையனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம்…

சென்னை: அதிமுக ஒன்றிணைய ஒரு மாதம் கெடு.. இல்லாவிட்டால்…? – செங்கோட்டையனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஓலமிட்டுள்ளார். நாமெல்லாம் கண்ணீர்விட்டு அழுகிற சூழ்நிலையை உருவாக்கியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட…

சென்யார் புயல்: தென்மேற்கு வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி – தீவிர புயலாக மாறும் வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில்து காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஒருசில நாட்களில் காற்றழுத்த தாழ்வுமண்டமாக மாறி, தீவிர புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய…

தொடங்கியது தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழா தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும்…

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான தேதிகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி….

சென்னை: குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான தேதிகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது . அதன்படி, டிசம்பர் 1 முதல் குரூப்-1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 1 தேர்வு…

கும்மிடிபூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் பவாரியா கொள்ளையவர்களுக்கு ஆயுள் தண்டனை!

சென்னை: கும்மிடிபூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் பவாரியா கொள்ளையவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு…

96 % SIR படிவங்கள் விநியோகம் – 50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 50% எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்தபின் திரும்பப் பெறப்பட்டன என கூறிய…

நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்…

சென்னை: நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த மறுத்த மத்தியஅரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு…