Category: தமிழ் நாடு

இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது ‘டிட்வா’ புயல்…

சென்னை: இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு,…

வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே ‘Miss’ செய்கிறோம்! நினைவு நாளில் முதல்வர் எக்ஸ் பதிவு…

சென்னை: சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே ‘Miss’ செய்கிறோம் என அவரது நினைவு நாளைல் முதலமைச்சர் ஸ்டாலின்…

விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்.ஏ பதவியை ராஜினாமால செய்த நிலையில், இன்று காலை பனையூரில் உள்ள , தவெக அலுவலகத்தில்…

தவெக தலைவர் விஜயுடன் மூத்த தலைவர் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு – பேசியது என்ன?

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அன்றைய தினம் மாலையே தவெக தலைவர் விஜய்யை…

ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களை தேர்ந்தெடுக்க டென்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு டென்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2024ம்…

புயல் எச்சரிக்கை: 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை…

ஈரோடு மாவட்டத்திற்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.11.2025) ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,…

ஆருத்ரா கோல்டு மோசடி: நிறுவன இயக்குனர் வீடு உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை; ஆருத்ரா கோல்டு மோசடி தொடர்பாக சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக வட்டி…

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு! மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்குஅனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில்…

சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை! வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்யார் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப் போவதில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். ” மலேசியா மற்றும் மலாக்கா ஜலசந்தி அருகே நிலவிய, ஆழ்ந்த…