Category: தமிழ் நாடு

துரோகி, அரசியலுக்கு லாயக்கற்றவர்: செங்கோட்டையன் கோட்டையில் அதகளம் செய்த எடப்பாடி பழனிச்சாமி…

ஈரோடு: செங்கோட்டையன் அதிமுகவில் தொடர லாயக்கற்றவர் , அவர் ஒரு துரோகி, எம்ஜிஆர்,ஜெயலலிதா படங்களை புறக்கணித்தவர், அவர் கட்சிக்கு கெடு விதித்ததுடன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை…

யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடந்த…

திருவண்ணாமலை கோவில் மகா தீபத்தன்று பக்தர்கள் மலை ஏறத்தடை..!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நிர்வான மகா தீபம் நாளை மறுதினம் (புதன்கிழமை) மலையில் ஏற்றப்பட உள்ள நிலையில், பக்தர்களின்…

மக்கள் பவன் ஆன ராஜ் பவன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மத்தியஅரசு கவர்னர் மாளிகையின் பெயரை மக்கள் பவன் என மாற்றிய நிலையில், “சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்…

SIR விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. ஒத்திவைப்பு நோட்டீஸ்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், SIR குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி ஒத்திவைப்பு…

SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – இந்திய தேர்தல் ஆணையம்!

சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில், SIR விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

வலுவிழந்தது டிட்வா: சென்னையில் தொடரும் மழை – புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை…

சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறி வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, புதுச்சேரி உள்பட…

பலவீனமடைந்த ‘டிட்வா’ புயல் இன்று இரவு சென்னையை நெருங்கும்…! வெதர்மேன் தகவல்…

சென்னை: பலவீனமடைந்த ‘டிட்வா’ புயல், மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக மாறிவிட்டது. இது இன்று இரவு சென்னையை நெருங்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.…

சென்னைக்கு தெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது ‘டிட்வா’… இன்று பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய டிட்வா புயல், சென்னைக்குதெற்கே 250 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னை, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில்…

2026முதல் ரயிலில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கும் ‘போர்வை’! தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: 2026ம் ஆண்டு ஜனவரி முதல் ரயில் பெட்டியில் 2ஆம் வகுப்பு படுக்கை வசதி பெறும் பயணிகளுக்கு ‘போர்வை’ வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.…