அடேயப்பா…..? தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் ரூ.1.80 கோடி வசூல்
சென்னை: தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் ரூ.1.80 கோடி வசூலாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழல் கருப்புபணம் வெள்ளையாக்கப்பட்டு உள்ளதா என சமூக…
சென்னை: தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்தில் ரூ.1.80 கோடி வசூலாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழல் கருப்புபணம் வெள்ளையாக்கப்பட்டு உள்ளதா என சமூக…
சென்னை; தமிழ்நாடு பதிவுத்துறையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருமானம்கிடைத்துள்ளது. இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆவணி மாதம் சுபமுகூர்த்த தினமான நேற்று(…
சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, ரூ.450 கோடி பணமாக கொடுத்து சர்க்கையை ஆலையை வாங்கியது தொடர்பான வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா…
பூவை செங்குட்டுவன் காலமானார். எம்ஜிஆரின் கொள்கை பாடல்கள் டாப் டென் என்று எடுத்துக் கொண்டால் அதில் வரும் ஒரு பாடல், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது…
சென்னை: அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தை…
சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னை மாநகராட்சிப்…
சென்னை: யாருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதல்வர் உட்பட…
மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் நிதியில் இருந்து, திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டுவது தொடர்பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை…
மதுரை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 9பேர் கொண்ட பட்டியலை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம், அறிவுறுத்தலின் போரில் மத்திய சட்ட அமைச்சகம்…
சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் 4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்றும் ஒரு ரயில் கடற்கரை…