Category: தமிழ் நாடு

எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

சென்னை: சென்னை அருகே எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த நிலையில், அதை…

தவெக தொண்டர்கள் டோல் கட்டணம் செலுத்த மறுத்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு! உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு…

மதுரை: நடிகர் விஜயின் கட்சியான தவெகவின் மதுரையில் நடைபெற்ற 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால், அரசு வருவாய் இழப்பு…

விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் தயார்

சென்னை: விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் இயக்கு வதற்காக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு திமுக அரசும் துரோகம் இழைக்கிறது! கம்யூ. தலைவர் சவுந்தராஜன் குற்றச்சாட்டு

சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழக அரசின் அரசு…

தசரா, ஆயுத பூஜை, தீபாவளி: செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20ந்தேதி வரை கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: தசரா, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20ந்தேதி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து…

உரிய தண்ணீர் கிடைப்பதில்லை: சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினரிடம் சிவகங்கை விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிவகங்கை: உரிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் சிவகங்கை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் வட…

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப் பட்டது தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…

உள்ளம் தேடி இல்லம் நாடி: பிரேமலதாவின் 3ம் கட்ட பிரசார பயணம் விவரம் வெளியீடு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் தேமுதிக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அவர், அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில்…

வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். #கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்! இரும்பின் தொன்மையை…