எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்…
சென்னை: சென்னை அருகே எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த நிலையில், அதை…
சென்னை: சென்னை அருகே எண்ணூரில் 330 மெகாவாட் மின் திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த நிலையில், அதை…
மதுரை: நடிகர் விஜயின் கட்சியான தவெகவின் மதுரையில் நடைபெற்ற 2வது மாநில மாநாட்டுக்கு வந்த 1.30 லட்சம் வாகனங்கள் டோல் கட்டணம் செலுத்தாததால், அரசு வருவாய் இழப்பு…
சென்னை: விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் இயக்கு வதற்காக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…
சென்னை; போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் துரோகம் இழைக்கிறது என சிஐடியு தலைவர் சவுந்தராஜன் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழக அரசின் அரசு…
சென்னை: தசரா, ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20ந்தேதி வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து…
சிவகங்கை: உரிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியவில்லை ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவிடம் சிவகங்கை விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் வட…
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப் பட்டது தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் தேமுதிக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அவர், அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில்…
சென்னை: வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். #கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்! இரும்பின் தொன்மையை…