மேலும் ஒரு வேங்கைவயல் சம்பவம்: மதுரை அருகே அமச்சியாபுரம் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு – பொதுமக்கள் கொந்தளிப்பு…
சென்னை; தமிழ்நாட்டில் மேலும் ஒரு வேங்கை வயல் சம்பவம் அரங்கேறி உள்ளது. மதுரை அருகே அமச்சியாபுரம் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.…