Category: தமிழ் நாடு

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன் என டெல்லியில் இருந்து திரும்பி ஓ.பன்னீர் செல்வம் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள்…

அதிமுகவில் அடுத்த விக்கெட்? அமைச்சர் முத்துசாமியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் திடீர் சந்திப்பு….

நாமக்கல்: நாமக்கல்அருகே உள்ள ஒருகோவிலில் திமுக அமைச்சர் முத்துசாமி உடன் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி தனியாக சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில்…

தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை! அன்புமணி குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 5 பேர் படுகொலை நடைபெற்று வருகிறது, காவல் நிலையத்தில் புகுந்து காவலர் வெட்டி கொல்லப்படுகிறது என்று தெரிவித்துள்ள பாமக தலைவர்…

திருப்பரங்குன்றம் சர்ச்சை: சிஐஎஸ்எஃப் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாது குறித்து, சிஐஎஸ்எஃப், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு…

ஸ்ரீபெரும்புதூர் அருகே கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலை மூலம், 830 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.…

திமுக எம்.பி.க்கள் அமளி: நாடாளுமன்றம் 12 மணி வரை ஒத்தி வைப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்டு திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மதசார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக…

நினைவு நாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை…

அனந்தபுரி, சேது, உழவன், மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: எழும்பூரில் இருந்து புறப்படும்,அனந்தபுரி, சேது, உழவன், மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொல்லம் செல்லும்…

தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: தமிழ்நாட்டில் SIR திருத்த பணிகள் நிறைவடையும் நிலையில், சுமார் 77 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.…

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா?- மு.க.ஸ்டாலின்

சென்னை: மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…. அரசியலா? என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான், மத அரசியலும்,…