Category: தமிழ் நாடு

வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும்! செல்வபெருந்தகை

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை இணைக்கும் பணியில் காங்கிரஸாா் ஈடுபட வேண்டும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த…

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை! ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவல்

கோவை: தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு, 65 பேர் தற்கொலை, இதன்மூலம் ‘தற்கொலைகளின் தலைநகரமாக தமிழகம் திகழ்கிறது என தமிழ்நடு ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.…

தமிழ்நாட்டில் முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881! ப.சிதம்பரம் வியப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு வெளியான வரைவுவாக்காளர் பட்டியலில் 66,44,881 பேர் முகவரி இல்லாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விணயத்தில் அரசியல் கட்சிகள் கவனம்…

பொருநை அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்! நெல்லையில் 2 நாள் டிரோன்களுக்கு தடை…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லையில், பொருநை அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நெல்லையில் 2 நாள் டிரோன்களுக்கு…

SIR தேவை என்று அதிமுக கூறியதை மெய்பித்துள்ளது வரைவு வாக்காளர் பட்டியல்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: SIR தேவை என்று அதிமுக கூறியது மெய்பித்துள்ளது வரைவு வாக்காளர் பட்டியல் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார். விடுபட்டவர்களை…

பூந்தமல்லியில் மின்சாரப் பேருந்து பணிமனையை தொடங்கி வைத்து மின்சார பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை அருகே பூந்தமல்லியில் மின்சாரப் பேருந்து பணிமனையை தொடங்கி வைத்து மின்சார பேருந்து சேவையையும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பணிமனை 3.53…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்!

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக வரும் டிசம்பர் 20, 21 ஆகிய நாட்களில் மாநிலம்…

தமிழ்நாட்டில் 97.37 வாக்காளர்கள் நீக்கம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக்…

சென்னை: தமிழ்நாட்டில் ஒருமாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்ததிற்கு பிறகு இன்று மாலை தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை…

பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா: கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…

டெல்லி: பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பு (130வது…

டிசம்பர் 27ந்தேதி கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டிசம்பர் 27ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிகார் தேர்​தலில் காங்​கிரஸ் தோல்விக்கு பிறகு நடை​பெறும் கட்சி​யின் முதல்…