Category: தமிழ் நாடு

சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! உலக மனித உரிமைகள் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இன்று உலக மனித உரிமைகள் நாள். இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம் என குறிப்பிட்டு உள்ளது.…

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில், ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து…

மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தை வரும் 12ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு மகளிருக்கு வழங்கி வரும் ரூ.1000 இலவச உதவி தொகை திட்டமான மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தை வரும்12ந்தேதி முதல்வர் ஸ்டாலின்…

2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”! பரிந்துரைகள் வரவேற்பு…

சென்னை: 2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படு வதாக சென்னை மாவட்ட ஆட்சியர்…

நாளை மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான டிசம்பர் 10 அன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு…

எங்களுக்கும் அதிக தொகுதிகள்வேண்டும்! இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன்

கோவை: திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் கேட்பது போல் நாங்களும் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் கூறியுள்ளார்.…

சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி கலைவாணர் அரங்கில் நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்…

சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி! சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும்…

120 எம்.பி.க்கள் ஆதரவு: மக்களவை சபாநாயகரிடம் நீதிபதி சுவாமிநாதன் பதவி நீக்கம் கோரி திமுக கூட்டணி தீர்மானம் வழங்கல்…

டெல்லி : திருப்பரங்குன்றம் வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் (இம்பீச்மென்ட்) செய்ய வலியுறுத்தி மக்களவை சபாநாயகரிடம் திமுக…

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு பலன்! புதிய அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன் பெறுவது தொடர்பான தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…

திமுகவினர் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள்! புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்…

சென்னை: திமுகவினர் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள் என புதுச்சேரி உப்பளம் பகுதியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் விஜய் கூறினார். மேலும்,…