Category: தமிழ் நாடு

சட்டமன்ற தேர்தல்: டிச. 10-ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு! செல்வப்பெருந்தகை தகவல்…

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்பமனு டிச. 10-ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநில காங்கிரஸ்…

பொம்மை உற்பத்தி கொள்கை 2025 கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் வiகயில், பொம்மை உற்பத்தி கொள்கை 2025யை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர…

பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை கடைசி நாள்!

சென்னை: தமிழ்நாட்டில் தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் (SIR) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை ஒப்படைக்க நாளை கடைசி நாள் என தமிழ்நாடு…

அரசுத் திட்டங்களை மோசடியாகப் பயன்படுத்தி பாஜக நிதி சேகரிப்பு – RTI-ல் வெளியான அதிர்ச்சித் தகவல்

2021–22ல், அரசு திட்டங்களின் பெயரை பயன்படுத்தி பாஜக ‘கட்சிநிதி’ வசூலித்தது ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளதாக தி வயர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சி செய்திஆசிரியர் பி.ஆர்.…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு கூட்டம்…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில், செனினையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. முன்னதாக பொதுக்குழுவுக்கு வந்த எடப்பாடிக்கு சாலையின் இருமங்கிலும் தொண்டர்கள் கூடி, மலர்தூவி வரவேற்றனர்.…

தவெகவில் சேருகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்….? பரபரப்பு தகவல்கள்…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கம் விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது…

தி.நகர் ரங்கநாதன் தெருவை ஆக்கிரமித்த சாலையோர கடைகளை அகற்றியது சென்னை மாநகராட்சி…

சென்னை: மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள தி.நகர் ரங்கநாதன் தெருவை ஆக்கிரமித்துள்ள சாலையோர கடைகளை சென்னை மாநகராட்சி அதிரடியாக அகற்றி நடவடிக்கை எடுத்தது. சாலையோர கடைகளால், வணிக…

திடீர் நெஞ்சுவலி: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக…

சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! உலக மனித உரிமைகள் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இன்று உலக மனித உரிமைகள் நாள். இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம் என குறிப்பிட்டு உள்ளது.…

கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 4 ஆண்டுகளில், ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து…