Category: தமிழ் நாடு

துரோகம் தலைவிரித்து ஆடுகிறது: என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி, எடப்பாடி மீது கடும் தாக்கு…!

சென்னை: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி தினகரன், துரோகம் தலைவிரித்து ஆடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் , எடப்பாடியை கடுமையாக சாடியுள்ளார். 2026…

தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

டெல்லி: மத்தியஅரசு நடப்பாண்டுக்கான (2025) தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது…

பொதுச்செயலாளர் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி…

சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான இரு வழக்குகள் தள்ளுபடி…

மிலாதுன் நபி: நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு…

சென்னை: இஸ்லாமியர்களின் பண்டிகையான மிலாதுன் நபி நாளை கொண்டாடப்படும் நிலையில், நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும்…

வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோசிப் பொருத்தி கண்காணிப்பு’! சென்னை மாநகராட்சி முடிவு…

சென்னை: சென்னை பகுதிகளில் உலாவரும் தெரு நாய்களுக்கு சுமார் 10ஆயிரம் நாய்களக்கு ஏற்கனவே சோதனை முறையில மைக்ரோசிப் பொருத்தப்பட்டு கண்காணிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீடுகளில்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களை அடித்து விரட்டுவதற்கா? அன்புமணி காட்டம் – காவல்துறை விளக்கம்…

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே செப்டம்பர் 3ந்தேதி நடைபெற்ற…

அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லவே இல்லையே! பிரேமலதா

மேல்மருவத்தூர்: ‘அண்ணன் எடப்பாடியார் முதுகில் குத்திவிட்டதாக நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக தொலைக்காட்சிகளில் செய்தி பரவுகிறது. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே…

மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை; மின்வாரியத்தில் 1,794 கள உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு தியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை…

தீண்டாமையின் உச்சம்: சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் – வன்கொடுமை வழக்கு – தலைமறைவு….

திண்டிவனம்: தீண்டாமையின் உச்சமாக, சாதிய ரீதியாக அரசு ஊழியரை காலில் விழ வைத்த திமுக கவுன்சிலர் மீது வன்கொடுமை வழக்கு பதிவான நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளார்.…