Category: தமிழ் நாடு

ராமேஸ்வரம் டூ காசி இலவச ஆன்மிகப் பயணம்! 60வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…

சென்னை: இந்து அறநிலையத்துறை சார்பில், ராமேஸ்வரம் முதல் காசி வரையிலான இலவசஆன்மிகப் பயணத்தக்கு 60வயது முதல் 70 வயதுக்குட்பட்டோர் விண்ணப் பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்து…

ஒசூர் மாநாடு – கிருஷ்ணகிரி மக்கள் நலத்திட்டங்கள்! இரண்டு நாள் பயணமாக நாளை கிருஷ்ணகிரி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஒசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாளை கலந்துகொள்ளவும், நாளை மறுநாள், கிருஷ்ணகிரியில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், இரண்டு நாள் பயணமாக நாளை காலை கிருஷ்ணகிரி புறப்படுகிறார்…

மீண்டும் வருகிறது ‘தாலிக்கு தங்கம்’ திட்டம்: 43 கிலோ தங்க நாணயங்கள் வாங்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: திருமண உதவித் திட்டத்துக்காக 43 கிலோ தங்க நாணயங்கள் வாங்குவதற்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதன்மூலம் ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு…

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் திமுக மும்பெரும் விழா! செந்தில் பாலாஜி தகவல்…

கரூர்: நடப்பாண்டு திமுக முப்பெரும் விழா கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த விழா தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றில் முக்கியத்துவம்…

கோமாவில் இருந்து திடீரென விழித்தது போல பேசுகிறார்! வெள்ளை அறிக்கை கேட்ட எடப்பாடிக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா பதில்…

சென்னை; கோமாவில் இருந்து திடீரென விழித்தது போல பேசுகிறார் பழனிசாமி என தொழில்தறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளுக்காக 5 முறை…

ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு – கிட்னியை உருவிடுவாங்க….! கோவை பிரசாரத்தில் எடப்பாடி

கோவை: தப்பி தவறி கூட திமுக நடத்தும் ஆஸ்பிட்டலுக்கு போயிடாதீங்க! கிட்னிய உருவிடுவாங்க என நேரடியாக குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியாவிலேயே ஊழலுக்காக…

கடற்கரையோர சூழலியலைப் பாதுகாக்க தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை! அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா்

சென்னை: கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாக்க தமிழ்நாடு கடல்சாா் வள அறக்கட்டளை என்ற அமைப்பை தமிழ்நாடு நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தாா் கடற்கரையோரங்களின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான,…

தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் ரூ.1010 கோடி டிஜிட்டல் மோசடி! சைபர் க்ரைம் போலீஸ் தகவல்!

சென்னை: ”தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் இணையவழியில் ரூ.1010 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சைபர் மோசடிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930…

‘செயின் திருட்டு’ புகழ் பெண் ஊராட்சி தலைவர் பாரதி திமுகவில் இருந்து நீக்கம்….

சென்னை: ஊராட்சி மன்ற தலைவியாக இருந்துகொண்டே ‘செயின் திருட்டில்’ ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர் பாரதி திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.…

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை – பரபரப்பு…

சென்னை: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் துணைராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில்…