சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணி நிறைவு பெற்றது! நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை: சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணி நிறைவு பெற்றது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. சதுப்பு நிலங்களில்…