Category: தமிழ் நாடு

சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணி நிறைவு பெற்றது! நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சதுப்பு நிலங்களை செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணி நிறைவு பெற்றது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. சதுப்பு நிலங்களில்…

பொங்கலுக்கு ரூ.5000? அமைச்சர் ஐ.பெரியசாமி சூசகம்…

சென்னை: பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 பரிசுதொகை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூறிய அமைச்ச்ர ஐ.பெரியசாமி முதலமைச்சர் ஸ்டாலின் நல்லதையே…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு! ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரிக்கு ஒத்திவைத்துள்ளது. அடுத்த தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த…

மேலும் 17 லட்சம் பேர் பயன்: மகளிர் உரிமைத்தொகை 2வது கட்ட விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் 2வது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதன்மூல7ம் மேலும் 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும்…

“பொறுப்பு டிஜிபிக்கே பொறுப்பு டிஜிபியா?”! திமுக அரசை சாடிய தவெக…

சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதில் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை நியமிப்பதா என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது.…

13 ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்துபோராடிய விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் உள்பட நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு கால சிறை தண்டனையை…

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்புசெய்து, டிச.…

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்! நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ந்தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.…

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,…

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்டநீதிபதி சஸ்பெண்ட்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: காஞ்சிபுரம் காவல்துறை டிஎஸ்பியை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவத்தில் மாவட்ட நீதிபதி செம்மல்-ஐ சஸ்பெண்ட் செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.…