Category: தமிழ் நாடு

சென்னை உள்பட பல மாவட்டங்களில் வரும் 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்ப 21ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளத. தென்கிழக்கு…

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார்….

காஞ்சிபுரம்: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி அன்று புதிய கட்சி தொடங்கினார். கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சத்யா, கட்சியின் பெயரை…

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைள்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு, சென்னையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மீட்பு மற்றும்…

சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு.

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(செப்.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய…

பி.எட்., எம்.எட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 30-ந்தேதி வரை அவகாசம்! அமைச்சர் கோவி செழியன் தகவல்..

சென்னை: பி.எட்., எம்.எட் போன்ற தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, உயர் கல்வித்துறை…

செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு! தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து…

டெல்லி: செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து…

விஜய் வருகையால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும்! கார்த்தி சிதம்பரம் கணிப்பு…

சிவகங்கை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை எம்.பி. கார்த்தி…

பாமக தலைவர் அன்புமணிதான், அவருக்கே ‘மாம்பழம் ‘! தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக  பாலு விளக்கம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணிதான், அன்புமணிக்கே மாம்பழம் சின்னம் என இந்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாமக பாலு விளக்கம் அளித்தார். அதற்கான ஆதாரங்கள் என கடிதங்களையும்…

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா! விஜய்

சென்னை: தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா , அண்ணா பிறந்தநாளையொட்டி, திமுகவை மறைமுகமாக சாடி தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணா…

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் – விலைகுறையும் பொருட்கள் எவை! பட்டியலை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: மத்திய நிதியமச்சர் நிர்மலா சீத்தாராமன், சென்னையில் நடைபெற்ற ஜிஎஸ்டி தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் கூறியதுடன், ஜிஎஸ்டி…