Category: தமிழ் நாடு

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: இடையீட்டு மனுக்கள் தாக்கல் அனுமதி மறுத்த நீதிபதிகள்…

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அமர்வு அனுமதி மறுத்து விட்டது. பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்றால்…

கடற்கரை கருணாநிதி நினைவிடம் அருகே தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்! கைது செய்த போலீசார்

சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து பல மாதங்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு…

உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….

சென்னை: 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு…

திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு! அமலாக்கத்துறை தகவல்…

மதுரை: தேனியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்…

டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை: மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடம்…

ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள்: பிரதமர், முதல்வர் வாழ்த்து…

சென்னை: நடிகர் ரஜினிகாந்ர்த இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி தமிழில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுபோல தமிழ்நாடு முதல்வர்…

சென்னை எண்ணூர் அருகே கொலை வழக்கில் ரவுடியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்த தகவல்….

சென்னை: சென்னை எண்ணூர் அருகே கொலை வழக்கில் ரவுடியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்ததாக கூறப்படுகிறது. சமீபகாலமாக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையினர் கைது செய்வதற்கு பதிலாக சுட்டு…

குலசேகரபட்டினத்தில் 2027ம் ஆண்டு முதல் ராக்கெட்டுகள் ஏவப்படும்! இஸ்ரோ தலைவர் தகவல்…

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கிருந்து 2017ம் ஆண்டு ராக்கெட்டுகள் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன்…

நாட்டின் அணைகளைப் பாதுகாக்க ரூ.10,211 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாட்டுக்கு எவ்வளவு…?

டெல்லி: நாட்டின் அணைகளைப் பாதுகாக்க ரூ.10,211 கோடி நிதி ஒதுக்கீடு: டி.ஆர்.ஐ.பி திட்டத்தின் 2-ம், 3-ம் கட்ட விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வெளியிட்டார். அதன்படி DRIP…