வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…
சென்னை: வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி 25ந்தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக…
சென்னை: வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி 25ந்தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக…
ஓசூர்: ஒசூர் அருகே தெருநாய் கடித்து பலத்த காயமடைந்த 3 வயது வடமாநில சிறுவன் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். இது பெரும் சோகத்தையும், மக்களிடையே ஆத்திரத்தையும் ஏற்படுத்தி…
டெல்லி: ஜிஎஸ்டி 2.0 எனப்படும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள், இருசக்கர…
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட, கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிவகங்கை…
சென்னை: நெல்லையில் உள்ள மசூதி ஒன்றுக்கு 2.34 ஏக்கர் மட்டுமே உரிமை உள்ள நிலையில், 1,100 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்தாக உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கை…
சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், அங்கு, கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர்…
சென்னை: தூத்துக்குடியில் இரண்டு கப்பல்கட்டும் தளம் அமைய இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,…
சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (செப்.23-ம் தேதி) திமுக கட்சியின் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன்…
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), இரண்டாம் கட்டத்தின் 4வது காரிடார் (பூந்தமல்லி–லைட் ஹவுஸ்) பணி வடபழனியில் முக்கிய மைல்கல்லை நிறைவு செய்துள்ளது. இந்த பகுதியில், புதிய…
30 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய ஸ்மார்ட் ஐடி கார்டுகளை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழிற்சாலை…