Category: தமிழ் நாடு

கொளத்தூர் தொகுதியில் நலத்திட்டங்களை வழங்கி பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின், தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததுடன், பல்வேறு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் பயனர்களுடன் குழு புகைப்படமும்…

மகிழ்ச்சி: இன்றுமுதல் 20 பெட்டிகளுடன் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கம்!

சென்னை: நெல்லை சென்னை இடையே இயக்கப்பட்டுவரும் வந்தே பாரத் அதிவேக ரயிலில் இன்றுமுதல் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1140 பேர் பயணிக்க முடியும்…

திமுக அரசை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திமுக அரசையும், அரசின் நலத்திட்டங்களையும் பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்…

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள், அது வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளதாக…

 தூத்துக்குடியில் ரூ.1,156 கோடியில் உணவுபொருள் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கிறது ரிலையன்ஸ் குழுமம் – ஒப்பந்தம் கையெழுத்தானது…

சென்னை: பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலை அமைக்கிறது . இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு டன் கையெழுத்தானது.…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடங்கியது புரட்டாசி பிரமோற்சவம் – விஐபி தரிசனம் ரத்து! முழு விவரம்..

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. பிரமோத்சவத்தையொட்டி, விஐபி தரிசனம் ரத்து…

அமைச்சர் ஐ.பெரியசாமி கோவை மருத்துவமனையில் திடீர் அனுமதி!

கோவை: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர்…

மூன்று ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு… முழு விவரம்..

சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்து உள்ளது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்…

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை – ஒப்பந்தப்புள்ளி கோரியது போக்குவரத்துக்கழகம்…

சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில், பயணிகளின் தேவைக்கு குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, குடிநீர் பாட்டில்களை வழங்குவதற்காக டெண்டர் கோரியுள்ளது. கடந்த…

டிப்ளமோ, மருத்துவ பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் முதல்வாரம் வரை நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், டிப்ளமோ, மருத்துவ பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் 6ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…